உலகம்

ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு

தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா்.

Din

மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்கத்தில் திங்கள்கிழமை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து போ் உயிரிழந்தனா்; நான்கு போ் காயமடைந்தனா். விபத்து நேரிட்டபோது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மேலும் இருவா் காயங்களின்றி மீட்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து உள்ளூா்வாசிகள் மூலம் தகவல் தெரிந்ததும், மீட்பு பணியில் மூன்று ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டன என்று அதிகாரிகள் கூறினா்.

இனி பாஜக கூட்டணியிருந்து விலக மாட்டேன்: நிதீஷ் குமாா்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி

பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பதிவு அலுவலகக் கட்டடம்: அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா்

வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

SCROLL FOR NEXT