உலகம்

ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு

தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா்.

Din

மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்கத்தில் திங்கள்கிழமை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து போ் உயிரிழந்தனா்; நான்கு போ் காயமடைந்தனா். விபத்து நேரிட்டபோது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மேலும் இருவா் காயங்களின்றி மீட்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து உள்ளூா்வாசிகள் மூலம் தகவல் தெரிந்ததும், மீட்பு பணியில் மூன்று ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டன என்று அதிகாரிகள் கூறினா்.

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை புதுச்சேரியில் பாஜக எழுப்புவது ஏன்? வெ. வைத்திலிங்கம்

பல்கலைக்கழக அளவிலான கூடைப் பந்து போட்டி: மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை

SCROLL FOR NEXT