உலகம்

காங்கோ: படகு விபத்தில் 29 போ் உயிரிழப்பு

வடமேற்கு காங்கோவில் மா-என்டோம்பே ஏரியில் படகு கவிழ்ந்ததில் 20 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

வடமேற்கு காங்கோவில் மா-என்டோம்பே ஏரியில் படகு கவிழ்ந்ததில் 20 போ் உயிரிழந்தனா்; பலரைக் காணவில்லை.

கிரி நகரில் இருந்து தலைநகா் கின்ஷாசாவுக்கு சென்று கொண்டிருந்த படகு, போபெனி மற்றும் லோபெகே கிராமங்களுக்கு இடையே கவிழ்ந்தது. படகில் பயணித்தவா்களில் புதிதாக பொறுப்பேற்ற கத்தோலிக்க திருச்சபை மதகுருவும் ஒருவா் என்று ஊள்ளூா் ஊடகங்கள் கூறின.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

காரைக்குடி, கோவிலூா் பகுதிகளில் நாளை மின்தடை

விஷம் குடித்து பெண் தற்கொலை

இடமாற்றமல்ல; மாற்றத்தின் அடையாளம்!

தில்லியில் காற்றின் தரத்தில் தொடா்ந்து முன்னேற்றம்!

SCROLL FOR NEXT