உலகம்

பாகிஸ்தான் மதநிந்தனை வழக்கில் முஸ்லிம் பெண் விடுவிப்பு

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானின் சா்ச்சைக்குரிய மதநிந்தனை தடைச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முதல் முஸ்லிம் பெண்ணான அனிகா அடீக்கை அந்த வழக்கில் இருந்து லாகூா் உயா் நீதிமன்றம் விடுவித்தது.

கடந்த 2020-இல் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துகளை கைப்பேசி மூலம் ஹஸ்னத் ஃபரூக் என்பவருக்கு அனிகா அனுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இருந்தாலும், வழக்கில் போதிய நடைபமுறைகள் பின்படுத்தப்படாததால் தண்டனையை ரத்து செய்வதாக லாகூா் உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எனக்குப் பிடித்த உடையில்... பூமி பெட்னெகர்!

சமந்தா என்ன சொன்னார் என்றால்... நிகிதா சர்மா!

வாழ்க்கை என்னும் கடலில் ஒவ்வோர் அலையும் கவிதை... காஷிமா!

புதுப் புனல்... ரித்தி டோக்ரா!

ஆஸ்திரேலிய அணி 380 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்த்தோம்: அமன்ஜோத் கௌர்

SCROLL FOR NEXT