உலகம்

காஸா: மேலும் 30 போ் உயிரிழப்பு

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். அவா்களில் அஸ்-சவைடா பகுதியில் ஒரே வீட்டில் இருந்த குழந்தைகள் உள்ளிட்ட 11 பேரும் அடங்குவா்.

இத்துடன், 2023 அக்டோபா் முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65,419-ஆக உயா்ந்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 1,67,160 போ் காயமடைந்துள்ளனா்.

இது தவிர, இன்னும் ஆயிரக்கணக்கானோா் கட்டட இடிபாடுகளில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

காதா சப்த சதியும் கலிங்கத்துப் பரணியும்...

காயத்தான்-வாகனத்தான்-அழியான்

அறந்தலைப்பிரியா ஆறு எது?

SIR பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வாய்ப்பில்லை! செய்திகள்: சில வரிகளில் | 24.11.25

குவஹாட்டியில் இறந்த நிலையில் பெண் ஊடகவியலாளர் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT