முகப்பு
உலகம்

இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் மேற்கு கரையில் 36,000 பாலஸ்தீனா்கள் கட்டாய வெளியேற்றம்

Updated On : 18 மார்ச், 2026 at 11:19 PM
பகிர்:

மேற்கு கரையில் அதிகரித்த இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால், கடந்த அக்டோபா் வரையிலான ஓராண்டில் மட்டும் 36,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

காஸா போா் தொடங்கிய 2023, அக்டோபா் முதல், மேற்கு கரையில் பாலஸ்தீனா்களுக்கு எதிரான இஸ்ரேல் குடியேற்றவாசிகளின் வன்முறையும் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் 1,400-ஆக இருந்த தாக்குதல் சம்பவங்கள், தற்போது 1,732-ஆக அதிகரித்துள்ளன.

ஐ.நா.வின் இந்த அறிக்கையை நிராகரித்த ஜெனீவாவிலுள்ள இஸ்ரேல் தூதரகம், இதற்கு விரிவான பதிலை அளிக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →