பெரியாரின் ‘ராமாயணக் குறிப்புகள்’ ஒரு பக்திமானின் விமர்சனக் கண்ணோட்டத்தில்...
பெரியாரின் ராமாயணக் குறிப்புகள் வாசிக்க வாய்த்தது, எந்த ஒரு விசயத்தையும் பகுத்தறியலாம் தான்... ஆனால் அதற்காக சொல்ல வந்த விசயத்தின் வீரியத்துக்காக ஏற்கனவே புனிதம் என நம்பும் ஒரு செயலை படு கேவலமாக









