உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

நெட்டிஸன்கள் அதிகம் தேடிய தென்னிந்திய திரைப்பிரபலங்கள் லிஸ்ட்...

நெட்டிஸன்களின் தேடுதல் வேட்டையில்  முதலிடத்தில் இருக்கும் தென்னிந்திய ஹீரோ இளையதளபதி விஜய்...

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:32 pm IST

இணையத்தில் அதிகம் தேடுதலுக்கு உள்ளான தென்னிந்திய ஹீரோக்கள் யார்? என சமீபத்தில் ஒரு இணைய இதழ் சர்வே செய்து முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் சர்வே சார்ட் ஒன்று வெளியாகியுள்ளது. இது தான் அந்த சர்வே சார்ட்...

Story image

இந்த சார்ட் அடிப்படையில் கணக்கிட்டால்;

நெட்டிஸன்களின் தேடுதல் வேட்டையில்  முதலிடத்தில் இருக்கும் தென்னிந்திய ஹீரோ இளையதளபதி விஜய்...

1.இளைய தளபதி விஜய்

2.பவன் கல்யாண்

3. சூர்யா

4. ஜூனியர் என் டி ஆர்

5.அல்லு அர்ஜூன்

6. மகேஷ் பாபு

7. தல அஜித்

8. பிரபாஸ்

9.ராம் சரண்

10 சிவகார்த்திகேயன்

Related Article

மம்முட்டியின் பிறந்த நாளன்று துல்கர் சல்மான் எடுத்த செல்ஃபி வைரலானது!

என் உடல்நிலை குறித்த வதந்திகளைப் பரப்புபவர்களின் உள்நோக்கம் புரியவில்லை: பாடகர் எஸ்.பி.பி. வேதனை!

தலையைக் கொய்து கணவனுக்கு நினைவுப் பரிசளித்த ராஜபுத்திர இளவரசி கதாபாத்திரத்தில் ப்ரியங்கா சோப்ரா!

படத்துக்குப் படம் தோற்றத்தில் வித்யாசம் காட்டும் பிரபாஸின் ‘சாஹூ’ லுக்...

இணையத்தில் ஐஸ்வர்யா ராயைக் குறி வைத்து சுற்றிச் சுழலும் புரளிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.