யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

நெட்டிஸன்கள் அதிகம் தேடிய தென்னிந்திய திரைப்பிரபலங்கள் லிஸ்ட்...

நெட்டிஸன்களின் தேடுதல் வேட்டையில்  முதலிடத்தில் இருக்கும் தென்னிந்திய ஹீரோ இளையதளபதி விஜய்...

Published On :

இணையத்தில் அதிகம் தேடுதலுக்கு உள்ளான தென்னிந்திய ஹீரோக்கள் யார்? என சமீபத்தில் ஒரு இணைய இதழ் சர்வே செய்து முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் சர்வே சார்ட் ஒன்று வெளியாகியுள்ளது. இது தான் அந்த சர்வே சார்ட்...

Story image

இந்த சார்ட் அடிப்படையில் கணக்கிட்டால்;

நெட்டிஸன்களின் தேடுதல் வேட்டையில்  முதலிடத்தில் இருக்கும் தென்னிந்திய ஹீரோ இளையதளபதி விஜய்...

1.இளைய தளபதி விஜய்

2.பவன் கல்யாண்

3. சூர்யா

4. ஜூனியர் என் டி ஆர்

5.அல்லு அர்ஜூன்

6. மகேஷ் பாபு

7. தல அஜித்

8. பிரபாஸ்

9.ராம் சரண்

10 சிவகார்த்திகேயன்

Related Article

மம்முட்டியின் பிறந்த நாளன்று துல்கர் சல்மான் எடுத்த செல்ஃபி வைரலானது!

என் உடல்நிலை குறித்த வதந்திகளைப் பரப்புபவர்களின் உள்நோக்கம் புரியவில்லை: பாடகர் எஸ்.பி.பி. வேதனை!

தலையைக் கொய்து கணவனுக்கு நினைவுப் பரிசளித்த ராஜபுத்திர இளவரசி கதாபாத்திரத்தில் ப்ரியங்கா சோப்ரா!

படத்துக்குப் படம் தோற்றத்தில் வித்யாசம் காட்டும் பிரபாஸின் ‘சாஹூ’ லுக்...

இணையத்தில் ஐஸ்வர்யா ராயைக் குறி வைத்து சுற்றிச் சுழலும் புரளிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.