உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

மலக்குழி மரணங்கள் பற்றிய ‘விட்னஸ்’ படம்: 5 மொழிகளில் ரிலீஸ்! 

ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோஹிணி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விட்னஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:21 pm IST

ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோஹிணி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விட்னஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. 

புகைப்பட கலைஞர் தீபக் அவர்களின் முதல் படம் விட்னஸ். அவரே ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். முத்துவேல், ஜே.பி.சாணக்யா திரைக்கதை எழுதி உள்ளனர். ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோஹிணி, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தினை  விஷ்வா பிரசாத்  தயாரித்துள்ளார். 

ரமேஷ் தமிழ்மணி இசையில் கபிலன் பாடல் எழுத பிலோமின் ராஜ் எடிட் செய்துள்ள இப்படம் மலக்குழி மரணங்கள் பற்றி பேசுகிறது. முக்கியமான உரையாடல்களை இந்த படம் சமூகத்தில் முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பீபுள் மீடியா பேக்டரி வழங்கும்  இந்தப் படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் டிச.9ஆம் நாள் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது குறிப்பிட்டத்தக்கது. 

Related Article

'வெண்ணிலா கபடி குழு' திரைப்பட நடிகர் காலமானார்

‘ரத்தம்’ பட டீசரில் இடம் பெற்றுள்ள முன்னணி இயக்குநர்கள்

வாரிசு திரைப்பட 2ஆவது பாடல் வெளியீடு எப்போது? படக்குழு அறிவிப்பு

ரம்யா பாண்டியனின் புதிய தோற்றம்! ஒரே நாளில் 62 ஆயிரம் லைக்குகள்!

தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட நடிகை! குவியும் விமர்சனங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.