பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

'எங்களுடைய காதல்...' - மனம் திறக்கும் ஸ்ருதி ஹாசனின் காதலர்

நாங்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறோம் என ஸ்ருதி ஹாசனின் காதலர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 4:34 pm IST

நடிகை ஸ்ருதி ஹாசனும் வரைபட கலைஞர் சாந்தனு ஹசாரிகாவும் காதலித்து வருகின்றனர். இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

இந்த நிலையில் ஸ்ருதி ஹாசனுடனான உறவு குறித்து சாந்தனு ஹசாரிகா பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் நாங்கள் இப்பொழுதுதான் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். நாங்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறோம். வரைபடம், இசை ஆகியவற்றின் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறோம். இது ஆக்கப்பூர்வமான பயணமாகும். இது எங்கள் கலைப்பயணத்துக்கு தூண்டுகோளாக இருக்கிறது. 

அவர் என்னால் ஈர்க்கப்பட்டார். நான் அவரால் ஈர்க்கப்பட்டேன். இது தான் எங்கள் இருவருக்கிடையேயான உறவு. புதிதாக ஒன்றை உருவாக்குவதில் நேரத்தை செலவிடுகிறோம். இது திருமணத்தை பற்றி சிந்திப்பதை விட முக்கியமானது. இது படைப்பாற்றலின் திருமணம் என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.