நிஃப்டி 23,450-க்கு கீழ் சரிவு: 3 மாதக் குறைந்தபட்சத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 813 புள்ளிகள் வீழ்ச்சி!!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடுநார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

'எங்களுடைய காதல்...' - மனம் திறக்கும் ஸ்ருதி ஹாசனின் காதலர்

நாங்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறோம் என ஸ்ருதி ஹாசனின் காதலர் தெரிவித்துள்ளார். 

Published On :

நடிகை ஸ்ருதி ஹாசனும் வரைபட கலைஞர் சாந்தனு ஹசாரிகாவும் காதலித்து வருகின்றனர். இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

இந்த நிலையில் ஸ்ருதி ஹாசனுடனான உறவு குறித்து சாந்தனு ஹசாரிகா பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் நாங்கள் இப்பொழுதுதான் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். நாங்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறோம். வரைபடம், இசை ஆகியவற்றின் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறோம். இது ஆக்கப்பூர்வமான பயணமாகும். இது எங்கள் கலைப்பயணத்துக்கு தூண்டுகோளாக இருக்கிறது. 

அவர் என்னால் ஈர்க்கப்பட்டார். நான் அவரால் ஈர்க்கப்பட்டேன். இது தான் எங்கள் இருவருக்கிடையேயான உறவு. புதிதாக ஒன்றை உருவாக்குவதில் நேரத்தை செலவிடுகிறோம். இது திருமணத்தை பற்றி சிந்திப்பதை விட முக்கியமானது. இது படைப்பாற்றலின் திருமணம் என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.