பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நிறைவடையும் கண்ணே கலைமானே தொடர்: புது சீரியல் இதுதான்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே தொடர் நிறைவடையவுள்ளதால், இதற்கு மாற்றாக புதிய தொடரொன்று ஒளிபரப்பாகவுள்ளது. 

Published On :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே தொடர் நிறைவடையவுள்ளதால், புதிய தொடரொன்று ஒளிபரப்பாகவுள்ளது. 

சின்னத்திரை  தொடர்கள் எல்லாமே வித்தியாசமான கதைக் களத்தை கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் விஜய் டிவி மற்றும் சன் டிவி தொடர்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.

ஈரமான ரோஜாவே சீரியலை தொடர்ந்து, கண்ணே கலைமானே தொடரும் நிறைவடையவுள்ளது. இத்தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. 

கண்ணே கலைமானே தொடர் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களுக்குள் இத்தொடரின் கதாநாயகன் மாற்றப்பட்டார். இந்நிலையில், இந்த சீரியல் திடீரென்று நிறைவடையவுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் துவங்கப்பட்ட கண்ணே கலைமானே தொடர் 350 எபிசோடுகளை கடந்துள்ளது. டிஆர்பி இல்லாததால் இத்தொடர் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கண்ணே கலைமானே தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் வரும் டிச.4 முதல் மதியம் 1.30 மணிக்கு சக்திவேல் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.