மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

விஜய் சேதுபதி நடித்த இணையத் தொடரின் அப்டேட்! 

நடிகர் விஜய் சேதுபதி ஹிந்தியில் நடித்துள்ள புதிய தொடர் ஒன்றின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. 

News image

படம்: அமேசான் பிரைம் | ட்விட்டர்

Updated On :10 ஜனவரி 2023, 6:57 pm IST

ஃபேமலி மேன் இணையத்தொடரின் புகழ்பெற்ற ராஜ் & டிகே இணைந்து தயாரிக்க, ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, கே கே மேனன் ஆகியோர்  முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

8 எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்தத் தொடரினை சீதா ஆர்.மேனன், சுமன் குமார், ஹொசைன் டலால் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். மேலும் இந்த தொடரில் ரெஜினா கேசந்திரா, ஜாகீர் ஹொசைன், அமோல் பனேக்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Story image

இந்தத் தொடர் சாலையோர கலைஞர்களுக்கும் அரசாங்கத்திற்கும் நடக்கும் கதையென தகவல் வெளியாகியுள்ளது. ஷாகித் கபூருக்கு இது முதன்முறை ஓடிடி ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தத் தொடரின் டிரைலர் நாளை (ஜன.11) வெளியாக உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பிப்.10ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Article

'சினிமாவின் சிகரத்தைக் கண்டேன்..’ கமல்ஹாசனை சந்தித்த பிரபல இயக்குநர் நெகிழ்ச்சி

கோல்டன் விசா பெற்ற பிரபல தொகுப்பாளினி!

‘நான் ஒரு வியாபாரி; கலைஞன் கிடையாது’- துணிவு படத்தின் இயக்குநர் அதிரடி கருத்து!

பாரம்பரிய உடையில் சாய் பல்லவி: வைரலாகும் புதிய புகைப்படங்கள்!

விஜய் - சங்கீதா விவாகரத்தா? சர்ச்சை குறித்த அப்டேட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.