நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே ஓடிடி வெளியீடு!

நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் நடித்துள்ள டைஸ் ஐரே திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து...

News image

டைஸ் ஐரே - கோப்புப் படம்

Updated On :29 நவம்பர் 2025, 9:23 pm IST

நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் நடித்துள்ள டைஸ் ஐரே திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படுள்ளது.

பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடித்துள்ள டைஸ் ஐரே திரைப்படம் டிச., 5ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் - நைட் ஷிஃப்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், சுஷ்மிதா பட், கிபின் கோபிநாத், ஜெயா குருப், அருண் அஜிகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆன்மாக்களுக்கு வழங்கப்படும் இறுதித் தீர்ப்பு என்பதே லத்தீன் மொழியில் டைஸ் ஐரே எனப்படுகிறது. அமானுஷ்ய திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், ஹாரர் விரும்பிகளுக்கு ஏற்றதாக இருக்கும். இப்படம் தற்போது டிச., 5 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Summary

Pranav mohanlals dies irae move ott release date

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.