துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நடிகர் கிருஷ்ணாவின் 25-வது திரைப்படம் அறிவிப்பு!

நடிகர் கிருஷ்ணா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்து...

News image

நடிகர் கிருஷ்ணா

Updated On :3 ஆகஸ்ட் 2026, 1:20 pm IST

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 25-வது திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கழுகு திரைப்படம் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் நடிகர் கிருஷ்ணா. தொடர்ந்து, யாமிருக்க பயமேன், வன்மம், கழுகு - 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஆனால், கழுகு திரைப்படம் அளவிற்கு வெற்றிப்படங்கள் அமையவில்லை.

இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணா தன் 25-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இதனை, அறிமுக இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கிறார்.

Story image

காவல்துறையாக அதிகாரியாக கிருஷ்ணா நடிக்கும் இப்படத்திற்கு மர்டர் இன் டவுன் (murder in town) எனப் பெயரிட்டுள்ளனர். கிரைம் திரில்லர் கதையாக இது உருவாகவுள்ளது.

The title poster for actor Krishna's 25th film has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.