நாம் எடுக்க வேண்டிய நல்ல முடிவு
பாரத தேசத்தை ஆட்டிப் படைக்கும் இரண்டு பொருளாதார சக்திகளுக்குள் நீடித்துவரும் கசப்பின் விளைவுதான் "சுப்பனை' அமுக்கும் "அப்பன்'. யார் இந்த அப்பன்? அவன் வேறு யாராக இருக்க முடியும்? சிவ சிவா. தில்லையிலே கொள்ளைகொண்ட சிதம்பரநாதனையும் சொல்லலாம்; நிதியமைச்சரையும் சொல்லலாம்.









