காட்டை அழித்து கடலையும் அழித்து...
உலக நன்மைக்குத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட தியாக புருஷர்களாக, மனிதருள் மாணிக்கங்களாக மகாத்மா காந்தி, வினோபா பாவே, வள்ளலார் போன்ற ஆன்றோர் வாழ்ந்த இப்புண்ணிய பூமியில், உயிர்கள் மீதும் இயற்கை மீதும் தாக்குதல் தொடங்கிவிட்டது.









