வடமொழியும் தென்தமிழும்
இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் வாழ்ந்து, இங்கிலாந்தில் கல்வி கற்று, இந்திய விடுதலைக்குப் போராடி, சிறையில் வாடியபோது ஜவஹர்லால் நேரு எழுதிய பொக்கிஷம் "டிஸ்கவரி ஆஃப் இண்டியா'. அதே சமயம் நேருவை முந்திக் கொண்டவர், வில்லியம் ஜோன்ஸ்.








