செம்மரங்களைக் காத்திடுவோம்!
கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி திருப்பதி வனவிலங்கு மற்றும் வன நிர்வாக அலுவலர்கள் இருவர் சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரங்கள் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்து ஒரு லாரியை வழிமறித்தபோது செம்மரக் கடத்தல் மாஃபியாக்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.









