கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

பிகாரில் முன்னாள் அமைச்சரின் மகன் தண்டவாளம் அருகே சடலமாக மீட்பு

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் மகனின் உடல், சந்தேகத்துக்கு இடமான வகையில், ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2018, 11:00 am

PTI


பாட்னா: ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் மகனின் உடல், சந்தேகத்துக்கு இடமான வகையில், ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிகார்  மாநில எம்எல்ஏ பார்தியின் மகன் தீபக் குமார் (21). நேற்று இரவு தனது நண்பர்களுடன் வீட்டை விட்டுப் புறப்பட்ட தீபக், இன்று காலை என்எம்சிஎச் மருத்துவமனை எதிரே உள்ள ரயில்வே தண்டவாளகத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

தலை மற்றும் தொடைப் பகுதியில் காயங்கள் காணப்படும் நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீபக்கின் மரணம் குறித்து அவரது நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.