கேரள மக்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தோள்கொடுப்போம்: பிரதமர் மோடியின் ஓணம் பண்டிகை வாழ்த்து
வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வர கேரள மக்களுக்கு இந்த ஓணம் பண்டிகை புதிய சக்தியை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.









