ஆக்ராவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: தாஜ் மகால் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு இல்லை
ஜூலை 6 முதல் திறக்கப்படுவதாக இருந்த சுற்றுலாத் தலங்கள், ஆக்ராவில் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதை அடுத்து திறக்கப்படவில்லை.

தாஜ் மகால் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு இல்லை








