நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 105.37 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 1,05,37,14,062 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 1,05,37,14,062 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 416311305 இரண்டாம் தவணை - 138713164 |
45 - 59 வயது | முதல் தவணை - 174212604 இரண்டாம் தவணை - 95225580 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 109366835 இரண்டாம் தவணை - 66044066 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 10378857 இரண்டாம் தவணை - 9205032 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 18371299 இரண்டாம் தவணை - 15885320 |
மொத்தம் | 1,05,37,14,062 |