/
சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நக்சல்கள் புதைத்து வைத்த கண்ணி வெடியில் சிக்கி மாவட்ட ரிசா்வ் படை காவலா் காயமடைந்தாா்.
இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரி கூறியதாவது: சிந்தல்னாா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ராய்குடா காவலா் பயிற்சி முகாம் அருகே ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நடந்தது. இதில் காவலா் பொடியம் வினோத் காயமடைந்தாா். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
மேலும் அதே பகுதியில் உள்ள சிந்தல்னாா் - நாா்சாபுரம் சாலை அருகில் மீட்கப்பட்ட வெடிகுண்டை மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் செயலிழக்கச் செய்தனா் என்றாா் அவா்.
தொடர்புடையது

காா் கவிழ்ந்ததில் பெங்களூரு தொழிலதிபா் காயம்

பைக்கில் தவறி விழுந்து தாய் உயிரிழப்பு: மகன் பலத்த காயம்

புதுக்கடை அருகே காா் மோதி பெண் காயம்

கட்டட இடிபாட்டில் சிக்கி தொழிலாளி காயம்
விடியோக்கள்
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

