ஜம்மு- காஷ்மீரில் இன்று(நவ.28) மாலை 4.19 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாகவும், இதனால், யாருக்கும் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் இருந்து 36.49 டிகிரி வடக்கு மற்றும் 71.27 டிகிரி கிழக்கு தீர்க்கரேக்கு 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவுகோளில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் யாருக்கும் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை

ஜம்மு - காஷ்மீரில் கனமழை! பள்ளி விடுதியில் சிக்கிய 34 பேரை மீட்ட ராணுவம்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

