அமெரிக்க செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து ஏர் இந்தியா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஏஐ 191 மும்பை - நெவார்க் விமானம் ‘வெடிகுண்டு மிரட்டல் காரணமாக லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
ரோஹித் சர்மா அவுட்டா?: நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள ரசிகர்கள்!
காஷ்மீரில் சாலை விபத்தில் 7 பெண்கள் உட்பட 11 மாணவர்கள் பலி
விமானத்தில் வீதி உலா வரவிருக்கும் திருச்செந்தூர் முருகன்!
ஒட்டகச் சிவிங்கிக்கு பிரசவம் பார்க்கறதுன்னா சும்மாவா? குட்டி 5 அடி உயரம், 30 கிலோ எடையாக்கும்!