வங்கதேச சிறைகளிலிருந்து தப்பிய 700 கைதிகள் தலைமறைவு!
வங்கதேச மாணவர் புரட்சியின் போது சிறைகளிலிருந்து தப்பி தலைமறைவான 700 கைதிகளை பற்றி...

மாணவர் புரட்சியின் போது வங்கதேசத்தின் தந்தையாக கருதப்படும் ஷேக் முஜீபுர் ரகுமானின் படம் சிதைக்கப்பட்டு, அதில் அவரது மகளான ஷேக் ஹசீனாவின் அரசாஙத்திற்கு எதிராக எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை படம்பிடிக்கும் மக்கள்.









