‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மகாசிவராத்திரி விரதம் இருப்பதன் சூட்சமம் இதுதான்!  

மகாசிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய சிறப்பான விரதமாகும். இந்தவிரதம்..

News image
Updated On :2 மார்ச் 2019, 11:15 am

தினமணி

மகாசிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய சிறப்பான விரதமாகும். இந்தவிரதம் ஆண்டுதோறும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியன்று  கொண்டாடப்படுகிறது.

சிவபெருமானுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்தி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மஹா சிவராத்திரி  விரதம் அனைத்து சிவராத்திரிகளிலும் சிறப்பானது எனப் புராணங்கள் கூறுகின்றன.

மகா சிவராத்திரியன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம். அந்த  நேரத்தில் நாம் மற்ற சிந்தனைகளை மனதில் நிறுத்தாமல் ஒவ்வொரு வினாடியும் சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும்.

சிவராத்திரியன்று விரதம் இருக்கும் முறை, அதன் சூட்சமம் என்ன என்பதைப் பற்றி முழு விடியோவை பார்த்துத் தெரிந்துகொள்வோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.