நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

அறிமுகப் போட்டியில் அசத்திய ரச்சின் ரவீந்திரா!

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஏஸ்கே அசத்தல் வெற்றி பெற்றது.

News image

சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா

Updated On :23 மார்ச் 2024, 2:42 pm IST

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஏஸ்கே அசத்தல் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து விரர் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அணியில் ரூ. 1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. சிஎஸ்கே அணிக்காக முதல்முறையாக களமிறங்கி விளையாடினார். பேட்டிங்கில் 15 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அசத்தினார்.

டு பிளெஸ்ஸி அடித்த பந்தினை ஓடி வந்து பிடித்து ஃபீல்டிங்கிலும் அசத்தினார். ரஹானே கேட்ச்சிலும் உதவியாக இருந்து கேட்ச் பிடித்தார். சூப்பர் ஸ்டிரைக்கர் என்ற விருதினைப் பெற்றார்.

Story image

R Senthilkumar

விருது பெற்ற பிறகு பேசியதாவது:

ஒரு அணியாக முழுமையான செயல்பாடாக பார்க்கிறேன். 3-4 நாள்களில் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு மாறினேன். பயிற்சி எடுத்த களம் வேறு மாதிரி இருந்தது. நான் சிறப்பாக விளையாடினேனா தெரியவில்லை. தொடக்கத்தில் எனக்கு சிறிது அதிர்ஷ்டம் இருந்தது. பின்னர் அதுவே எனக்கு உதவியது. இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தினை நான் பார்த்தே இல்லை. இவர்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.