பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 900 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
குரேசியா அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 900ஆவது கோலை 34ஆவது நிமிடத்தில் அடித்து அசத்தினார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டு , “சாதனைகளை நான் பின் தொடர்வதில்லை; சாதனைகள்தான் என்னைப் பின் தொடர்கிறது. இந்தக் கனவைக் கண்டேன், இதுபோல் இன்னும் அதிகமான கனவுகள் இருக்கின்றன” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக நேர்காணல் ஒன்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ எனது கோல்களுக்கு விடியோ ஆதாரம் இருப்பதாகக் கூறி லெஜெண்ட் பீலேவை கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாப் 3ல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே!

அதிவேகமாக 900 கோல்கள்..! மெஸ்ஸி உலக சாதனை!

தேர்தல் அரசியலில் ஆர்வமில்லை! இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன்!

பீலேவை விட மெஸ்ஸி சிறந்தவர்..! டிரம்ப் புகழாரம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


