திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அல்வா மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி நூதன முறையில் போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தஞ்சாவூர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே தடுத்து நிறுத்திய காவலர்கள் அவர்களுக்குத் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி அவர்களுக்கு அல்வா மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Summary
On the occasion of Thiruvalluvar Day, traffic police officers created awareness in a unique way by distributing halwa and copies of the Thirukkural to motorists who were riding without helmets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு! விழிப்புணர்வு அவசியம்!

பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஆட்சியா் வரவேற்பு

பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




