நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

’மேக்ஸிமா’ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

’மேக்ஸிமா’ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’மேக்ஸ் புரோ எக்ஸ் 6’ ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

News image

’மேக்ஸிமா’ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

Updated On :13 ஏப்ரல் 2022, 5:53 pm IST

’மேக்ஸிமா’ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’மேக்ஸ் புரோ எக்ஸ் 6’ ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியில் பிரபலமான ‘மேக்ஸிமா’ நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்வாட்ச் தயாரிப்பான ‘மேக்ஸ் புரோ எக்ஸ் 6’-யை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

அந்நிறுவனத்தின் துணை பங்குதாரர் மஞ்சோத் புனர்வால் ,’சிறப்பான தொழில்நுட்பங்களை எங்கள் தயாரிப்பில் அறிமுகப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் எக்ஸ் 6 ஸ்மார்ட்வாட்ச் தனித்திறனுடன் இயங்க இருக்கிறது. முக்கியமாக அதன் ஒலிபெருக்கி வசதி சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என  தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் விற்பனை விலையாக ரூ.3,999 எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

’மேக்ஸ் புரோ எக்ஸ் 6’ ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சம்:

*கருப்பு , சில்வர் , பொன்னிறம் , ஆரஞ் நிறங்களில் ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டிருக்கிறது.

*1.7 இன்ச் திரை

*அமொல்ட் தொழில்நுட்பம்

*ஆர்டிஎல் 8762 டி சிப்செட்

* ஆண்டிராய்ட் 5.0

*இதயத் துடிப்பைக் கணக்கிடும் சென்சார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.