இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மருந்து

மருத்துவத் துறையில் மருந்து என்பது ஆங்கிலத்தில் Medicine எனப்படுகிறது. Medicine என்பதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்.

News image
Updated On :14 ஜூலை 2020, 12:30 am

DIN

மருத்துவத் துறையில் மருந்து என்பது ஆங்கிலத்தில் Medicine எனப்படுகிறது. Medicine என்பதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்.

"மருந்து மருத்துவத்துறை; மருத்துவக்கலை உட்கொள் மருந்து' ( ப.627) எனப் (ப.627) பொருள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய நிலையைத்தான் "உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்' என்று (குறள்: 950) கூறுகின்றது.

மருந்தென வேண்டாவாம்
மருந்தே இல்லாத வாழ்வு வாழ்வதற்காகத்தான் "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு'  (குறள்: 942) என வரையறுத்துக் கூறியுள்ளார். நாம் உணவு உண்ணும் பொழுது கொள்ளுவதும், தள்ளுவதும் சரியாக இருந்தால் உடல், நோய் இல்லாமல் செம்மையாக உள்ளது என்பது அறியத் தக்கதாகும்.

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போலக் கெடும்' ( குறள்: 35)

என்ற குறளில் தனது நல்வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் முன்னரே பாதுகாத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்பினருகில் உள்ள வைக்கோல்போர் போல கெட்டழியும். ""எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு''

( குறள்: 429) என்ற குறள்கள் வழி நடந்தால் மருந்தில்லா வாழ்வு வாழலாம்.

லலிதா சுந்தரம் எழுதிய "திருவள்ளுவர் ஒரு பன்முக மருத்துவர்' என்ற நூலிலிருந்து...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.