தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கருப்பட்டி பணியாரம்

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

News image
Updated On :17 ஜூலை 2022, 12:30 am

அ . ப . ஜெயபால்

தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 2 கிண்ணம்
பொடித்த கருப்பட்டி- 2 கிண்ணம்
தேங்காய்த் தூள்- கால் கிண்ணம்  அல்லது நெய் -100 கிராம்

செய்முறை: 

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் அரை டம்ளர் நீரில் கருப்பட்டி போட்டு பாகு காய்ச்சவும்.  பாகு ஆறியவுடன் சலித்த மாவில் ஊற்றி கரைத்து, அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து கரைத்துகொள்ளவும். பணியாரக் கல்லை சூடாக்கிக் குழியில் சிறிது நெய் விடும் மாவை ஊற்றி இருக்கவும். வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.