தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 2 கிண்ணம்
பொடித்த கருப்பட்டி- 2 கிண்ணம்
தேங்காய்த் தூள்- கால் கிண்ணம் அல்லது நெய் -100 கிராம்
செய்முறை:
அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் அரை டம்ளர் நீரில் கருப்பட்டி போட்டு பாகு காய்ச்சவும். பாகு ஆறியவுடன் சலித்த மாவில் ஊற்றி கரைத்து, அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து கரைத்துகொள்ளவும். பணியாரக் கல்லை சூடாக்கிக் குழியில் சிறிது நெய் விடும் மாவை ஊற்றி இருக்கவும். வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எனது வெற்றி பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்

ரத்தத்த தா..! டிமான்டி காலனி - 3 முதல் பாடல்!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



