புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பௌர்ணமி நாளில் சக்தியை வழிபட்டால்..

ஆன்மிகத்துக்கும் மருத்துவத்துக்கும் தொடர்பு உண்டு. அந்த வகையில், பௌர்ணமி நாள்களில் எந்தெந்த கிழமைகளில், எந்தெந்த மலர்களைக் கொண்டு சக்தியை வழிபட்டால் தீரும் நோய்களும், கிடைக்கும் பலன்களும் பின்வருமாறு:

News image
Updated On :2 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

ஆன்மிகத்துக்கும் மருத்துவத்துக்கும் தொடர்பு உண்டு. அந்த வகையில், பௌர்ணமி நாள்களில் எந்தெந்த கிழமைகளில், எந்தெந்த மலர்களைக் கொண்டு சக்தியை வழிபட்டால் தீரும் நோய்களும், கிடைக்கும் பலன்களும் பின்வருமாறு:

ஞாயிற்றுக்கிழமை வரும் பௌர்மணியன்று சக்தியை செந்தாமரையால் வழிபட நோய்கள் தீர்ந்து, ஆரோக்கியம் மேம்படும்.

திங்கள்கிழமை பௌர்ணமியன்று சக்தியை மந்தார மலர்களால் வழிபட குடும்பத்தில் செல்வம், பதவி உயர்வு கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமையன்று வரும் பௌர்ணமியில் சக்தியை சிகப்பு நிற அரளி, ரோஜா மலர்களால் வழிபட நவக்கிரகக் கோளாறுகள் நீங்கும்.

புதன்கிழமையன்று வரும் பௌர்ணமியில் சக்தியை கதம்ப மலர்களால் வழிபட குழந்தை செல்வமும் ஆரோக்கியமும் கிடைக்கும்.

வியாழன்று வரும் பௌர்ணமியன்று சக்தியை முல்லை மலர்களால் வழிபட  வெற்றி, வேலைவாய்ப்பு கிடைக்கும். 

வெள்ளியன்று வரும் பௌர்ணமியில் சக்தியை வெண்ணிற மலர்களால் வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.

சனிக்கிழமையன்று வரும் பௌர்ணயில் சக்தியை நீலநிற மலர்களால் வழிபட வெற்றி, கீர்த்தி, புகழ் கிட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.