வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கமகம பொரியல்...

உருளைக்கிழங்கு பொரியலுக்கு தாளிக்கும் போது வெந்தயம், ஓமம், சீரகம் மூன்றையும் வறுத்துப் பொடி செய்து தாளித்தால், பொரியல் கமகமவென இருக்கும்.

News image
Updated On :7 ஜூன் 2026, 4:06 am IST

 உருளைக்கிழங்கு பொரியலுக்கு தாளிக்கும் போது வெந்தயம், ஓமம், சீரகம் மூன்றையும் வறுத்துப் பொடி செய்து தாளித்தால், பொரியல் கமகமவென இருக்கும்.

 சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது வெல்லம் அதிகமாகி விட்டால், உடனே ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை விட்டு அடுப்பில் வைத்துக் கிளறினால் சரியாகிவிடும்.

 சப்பாத்தி செய்யும்பொழுது, மீந்துபோன தேங்காய்த் துவையல், கொத்துமல்லித் துவையல் போன்றவற்றை சப்பாத்தி மத்தியில் பரவலாக வைத்து, லேசாக அப்பளமாக இட்டு கல்லில் போட்டு எண்ணெய் விட்டு செய்ய... மாறுதலான சுவையுடன் சப்பாத்தி தயார்.

 மெதுவடை செய்ய கறிவேப்பிலை இல்லையென்றால், முருங்கை இலை சிறிது எடுத்து உளுந்துமாவில் கலந்து செய்து பாருங்கள். வடை சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.