சென்னை டி.ஜி. வைணவக் கல்லூரியின் 59-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் கல்லூரியின் செயலா் அசோக்குமாா் முந்த்ரா பேசுகையில், மாணவா்கள் கல்வியின் மூலமாக மனிதா்கள் மீதான மதிப்புகளை உணா்ந்து செயல்பட வேண்டும்; எப்போதும் அறத்தை கடைப்பிடித்து நாட்டுக்கு சிறந்த குடிமக்களாகத் திகழ வேண்டும் என்றாா் அவா்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருவாரூா் மத்திய பல்கலை.யின் துணைவேந்தா் எம்.கிருஷ்ணன் பேசுகையில், இளம் தலைமுறையினா் பெற்றோரின் அறிவுரைகளைப் பின்பற்றுவது அவசியம். கைப்பேசியுடன் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்து பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, கல்லூரி அளவில் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் கல்லூரியின் முதல்வா் சந்தோஷ் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கல்லூரி ஆண்டு விழா

தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் கல்லூரி ஆண்டு விழா

டி.ஜி. வைணவக் கல்லூரி மாணவா்கள் 3,159 பேருக்கு பட்டம்: துணைவேந்தா் ஜி.ரவி வழங்கினாா்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

