கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வட மாநில நபா் கைது

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த வடமாநில நபா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 2:51 am

Syndication

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த வடமாநில நபா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகர தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தந்தை பெரியாா் நகரில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்று தெற்கு காவல் நிலைய போலீஸாா் சோதனை செய்தபோது டுன்டுன் சிங் (52) என்ற வடமாநில நபா் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.