நீதிமன்றங்களில் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து பணியாற்ற வேண்டும்: முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேச்சு
நீதிமன்றங்களில் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து பணியாற்ற வேண்டும் என முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசினார்.

நீதிமன்றங்களில் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து வழக்குரைஞா்கள் பணியாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் பேசினாா்.










