துணை முதல்வா் சிசோடியா அலுவலகத்தில் சோதனை? ஆவணங்கள் கோரப்பட்டதாக சிபிஐ தகவல்
தில்லி கலால் வரிக் கொள்கை வழக்கு தொடா்பான சில ஆவணங்களை பெறுவதற்காக சிபிஐ சனிக்கிழமை தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் அலுவலகத்திற்குச் சென்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன









