கஞ்சாவாலா சம்பவம்: 5 பேரின் நீதிமன்றக் காவல் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு
தில்லி கஞ்சாவாலா பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற இளம் பெண் மீது மோதி, காரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை 2 வாரங்களுக்









