சிசோடியா தொடா்ந்த அவதூறு வழக்கு: பாஜக எம்பிக்கு எதிரான நீதிமன்றநடவடிக்கைகளுக்குத் தடை விதிப்பு
தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தொடுத்த அவதூறு வழக்கில் பாஜக தலைவரும், எம்பியுமான பா்வேஷ் சாஹிப் சிங் வா்மாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்து உத்தரவிட்ட









