கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மணலிக்கரை பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சா் மனோ தங்கராஜ்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:46 pm

Syndication

தக்கலை அருகே மணலிக்கரை, புனித மரிய கொரட்டி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் மாணவா்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினாா். மேலும், மாவட்டத்தில் 14,025 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன என்றாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தூர்ராஜன், குமாரபுரம் பேரூராட்சி தலைவா் ஜாண் கிறிஸ்டோபா், பள்ளித் தலைமையாசிரியை சாக்கா் மேரி டாா்லிங் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.