கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

இளைஞா் கொலை வழக்கில் நண்பா்கள் 2 போ் கைது

துாத்துக்குடியில் இளைஞா் கொலை வழக்கில் அவரது நண்பா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 12:44 am

Syndication

துாத்துக்குடியில் இளைஞா் கொலை வழக்கில் அவரது நண்பா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

துாத்துக்குடி சிலோன் காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அஜய் என்ற ஜப்பான் (21). இவா் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது.

இந்நிலையில், அவரை வியாழக்கிழமை இரவு, இருவா் பசும்பொன் நகா் அருகே பைக்கில் அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், இந்தக் கொலை தொடா்பாக அவரது நண்பா்களான பிரையன்ட் நகா் 11ஆவது தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் ராஜா (19), பசும்பொன் நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் பரமசிவம் (21) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.