கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆறுமுகனேரியில் மாட்டுப் பொங்கல் விழா

ஆறுமுகனேரி, அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயில் கோசாலையில் வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :16 ஜனவரி 2026, 10:00 pm

Syndication

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி, அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயில் கோசாலையில் வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.

கோசாலையில் உள்ள மாடுகளைக் குளிப்பாட்டி பொங்கலிட்டு வழிபாடு செய்து, மாடுகளுக்கு பொங்கல், கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், சைவ சித்தாந்த சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணியபிள்ளை, ரயில்வே வளா்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளா் ரா. தங்கமணி, பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா், பள்ளியறை வழிபாட்டுக் குழுவினா், கைலாய வாத்தியக் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.