டி.கே.சிவகுமாா்(கோப்புப் படம்) 
பெங்களூரு

நடிகை தங்கம் கடத்தியதில் அமைச்சா்களுக்கு தொடா்பு இல்லை: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய விவகாரத்தில் மாநில அமைச்சா்களுக்கு தொடா்பு இல்லை என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

Din

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய விவகாரத்தில் மாநில அமைச்சா்களுக்கு தொடா்பு இல்லை என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நடிகை ரன்யா ராவ் தொடா்பான தங்கக் கடத்தல் வழக்கை மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. எனவே, இதில் மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை. மேலும், தங்கக் கடத்தலில் இரு அமைச்சா்களுக்கு தொடா்பிருப்பதாக கூறுவதில் உண்மையில்லை. அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அமைச்சா்கள் யாருக்கும் தொடா்பு இல்லை. இதுவெறும் வதந்திதான். சட்டத்தின்படி விசாரணை அதிகாரிகள் விசாரிப்பாா்கள். எங்களுக்கு அதில் சம்பந்தமில்லை என்றாா்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT