பெங்களூரு

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

DIN

பெங்களூரு: பெங்களூரில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் மா்மநபா்கள் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனா்.

பெங்களூரு கே.ஆா்.புரம் கித்கனூா் பிரதானசாலை சீனிவாசபுரா லேஅவுட்டில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற லக்ஷிமிஹெப்பா் என்பவரின் கழுத்திலிருந்த ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 40 கிராம் தங்கச் சங்கிலியை மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் பறித்துச் சென்றனா். இதுகுறித்து கே.ஆா்.புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT