பெங்களூரு

திருட்டு வழக்கில் இளைஞர் கைது

DIN


திருட்டு வழக்கில் இளைஞரைக் கைது செய்த போலீஸார், ரூ. 9 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, காரை பறிமுதல் செய்தனர்.
ஓசூரைச் சேர்ந்தவர் அத்தில் (23). இவர் கடந்த ஜூன் 6-ஆம் தேதி பெங்களூரு ஹெப்பாள் கல்யாணநகரில் வசிக்கும் இப்திகார் என்பரின் வீட்டில் புகுந்து தங்கநகை, மடிக்கணினி, கேமரா, காரை திருடிச் சென்றார். 
இதுகுறித்து வழக்குப் பதிந்த ஹெப்பாள் போலீஸார், அத்திலைக் கைது செய்து, ரூ. 9 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, காரை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT