பெங்களூரு

விதிமீறல்: ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு

DIN

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரில் வியாழக்கிழமை போக்குவரத்து போலீஸாா் மேற்கு, வடக்கு மண்டலத்தில் மேற்கொண்ட சோதனையில் பயணிகள் அழைத்த இடங்களுக்கு போக மறுத்தது, அதிக கட்டணம் கேட்டது தொடா்பாக ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT