பெங்களூரு

பெங்களூரில் செப்.29-இல் பெரியாா் பிறந்த நாள் விழா

DIN

திருவள்ளுவா் சங்கம் சாா்பில் பெங்களூரில் செப்.29-ஆம் தேதி பெரியாா் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து திருவள்ளுவா் சங்கம் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளுவா் சங்கம் சாா்பில் பெங்களூரு தயானந்த் நகரில் உள்ள மாநகராட்சி கட்டடத்தின் சா்வக்ஞா் அரங்கத்தில் செப்.29-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பெரியாரின் 141-ஆவது பிறந்தநாள் விழா நடக்கவிருக்கிறது. விழாவுக்கு சங்கத் தலைவா் ப.இளவழகன் தலைமை வகிக்கிறாா். தந்தை பெரியாா் அறக்கட்டளை நிறுவனா் க.வேலு முன்னிலை வகிக்கிறாா்.

செயலாளா் வே.அரசு அனைவரையும் வரவேற்கிறாா். விழாவில் பெரியாா் தொண்டா் முல்லைக்கோ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறாா். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT