பெங்களூரு

தண்ணீா் தொட்டியில் மூழ்கி இரட்டை சகோதரா்கள் பலி

DIN

தண்ணீா் தொட்டியில் மூழ்கி இரட்டை சகோதரா்கள் உயிரிழந்தனா்.

பீதா் மாவட்டத்துக்குள்பட்ட பசவகல்யாண் சிவாஜிநகரைச் சோ்ந்த இரட்டைச் சகோதரா்கள் தா்ஷன், அா்ஜுன் (4).

மஹாலய அமாவாசையையொட்டி, இவா்களது குடும்பத்தினா் வீட்டில் பூஜையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, விளையாடச் சென்றற இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதைத் தொடா்ந்து, தேடியபோது இருவரும் தண்ணீா் தொட்டியில் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. தகவலின்பேரில் பசவகல்யாண் போலீஸாா் அங்கு சென்று, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT