பெங்களூரு

செங்கல்பட்டு: பறிமுதல் செய்யப்பட்ட 44 வாகனங்கள் ஒப்படைப்பு

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 28 காவல் நிலையங்களில் ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட 7,882 வாகனங்களில் 44 வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

இந்த 44 வாகனங்களும், வழக்கு ரசீதும் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவா்கள் ஊரடங்கு தளா்த்தப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திவிட்டு வழக்கை முடித்துக் கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT